முகத்தின் அழகை மெருகூட்ட பழங்களை வைத்து ஐஸ் கட்டி மசாஜ் செய்யலாம்…

Loading… தளர்ந்த சருமம் இறுக்கம் அடையும். சுருக்கங்கள் மறையும். சரும பராமரிப்புக்கு ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்துவதால் பல நன்மைகள் உண்டாகும். வேலைப்பளு, அலைச்சல் போன்ற காரணங்களால் உடலும், மனமும் சோர்ந்து இருக்கும்போது ஐஸ் கட்டியை முகத்தில் மென்மையாகத் தேய்த்தால் சோர்வு நீங்கி புத்துணர்வு கிடைக்கும். தக்காளி, உருளைக்கிழங்கு, ஆரஞ்சு, கற்றாழை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் சாறை ஐஸ் டிரேயில் நிரப்பி, கட்டியாக மாற்றியும் பயன்படுத்தலாம். இதனால் ஏற்படும் பயன்களை தெரிந்துகொள்வோம். சருமப் பொலிவு அதிகரிக்கும்: வெயில், சுற்றுச்சூழல் … Continue reading முகத்தின் அழகை மெருகூட்ட பழங்களை வைத்து ஐஸ் கட்டி மசாஜ் செய்யலாம்…